Wednesday 30 October 2013

மாந்த்ரீகம்-1

அஷ்டகர்ம  மூலிகைகள்.




மூலிகை சாப நிவர்தி மூலிகை சாப நிவர்தி மந்திரம்"


 ஓம் மூலி ஓங்கார மூலி சர்வ மூலி சர்வ சாபம் நசி மசி உன் உயிர் உன் உடலில் நிர்க சுவாஹா"


(1)
வசியம்


1 புல்லுருவி >> சர்வ வசியம்
2 தேள் கொடுக்கு >>ராஜவசியம்
3 சென்நாயுருவி>>புருஸவசியம்
4 நீலஊமத்கை>>ஸ்த்ரிவசியம்
5 விஸ்னுகரந்கை>>மிருகவசியம்
6 பொட்ற்றாலய்கையான்>>ஸர்பவசியம்   
7 வெள்ளெருக்கன்>>சத்ருவசியம்
8 நின்ணால்சினுங்கி>>லோகவசியம்


மந்திரம்:
ஓம் ஆம் ஜெய
 ஜெய சீக்கிரம் வா வா அவ்வும் உவ்வும் வசிய வசிய 
கணபதி சித்திக்க சுவாகா.


மோகன மூலிகைகள்


அல்லி>>சர்வமோகனம்
 புல்லுருவி>>ராஜமோகனம்
செவ்வாமணக்கு>>புருஸமோகனம்
செங்குண்றி>>ஸ்திரிமோகனம்
வெண்குண்ற்றி>>மிருகமோகனம்
நன்னாரி>>சொர்ணமோகனம்
சென்னாயுருவி>>சத்ருமோகனம்
முல்லை>>லோகமோகனம்


மந்திரம்


ஹரா ஹரா ஹரி ஹரி மோகய மோகய பரம மொகினி இருசிப்ப்ரிமாங் உங் சுவாகா


ஸ்தம்பனம் மூலிகைகள்


கருங்குண்டுமணி>>சித்துஸ்தம்பனம் 
வீஸ்ணுகிரந்தி>>சுக்கிலஸ்தம்பனம்
நத்தய்சூரி>>ஆயுதஸ்தம்பனம்
பேய்பீர்க்கன்>>மிருகஸ்தம்பனம்
கட்டுகொடி>>ஜலஸ்தம்பனம்
சங்கன் வேர்>>அக்கினிஸ்தம்பனம்
நிலவாகை>>தேவஸ்தம்பனம்
சிரியாநங்கை>>ஸர்ப்பஸ்தம்பனம்   

மந்திரம்


ரிங் வங் சிங் லங் மங் லங் மங் வங் லங் ய்ங் லம் ஸ்தம்பய  ஸ்தம்பய அரே அரே நிர்சிய நீலகண்டரூபி ஆதிஆணந்தி  தம்பன பாராயணி ஐயுங்கிலியும் சுவாகா.


உச்சாடணம் மூலிகைகள்


தடயத்தான்    ;       சர்வஉச்சாடணம்
நரிமிரட்டி;           மிருகஉச்சாடணம்
மதிமயக்கி;          சத்ருஉச்சாடணம்
இருபுட்டய்;       தேவஉச்சாடணம்
நீலிவேர்>>        விஸஉச்சாடணம்
குப்பய்மேனி>>    ஸ்த்ரிஉச்சாடணம்
நாய்கரந்த்தய்>>   வியாதிஉச்சாடணம்
கொட்டைகரந்த்தய்>>     மோகஉச்சாடணம்


மந்திரம்


ஒம் ஆம் சூறோங்குச்சாடு அரங்க அரங்க ரா ரா சீக்கிரம் உச்சாடாமா ஆதிபய்ரவி முருங்கதூளி தூக்கு தூக்கு அருளிஅருளி
அங்காரா பம் அகோரரூபி சுவாகா.


வித்துவேஷண மூலிகைகள்


வெள்ளாமணக்கு>>லோகவித்துவேஷணம்
கருங்குண்டுமணி>>ராஜவித்துவேஷணம்
திருகுகள்ளி>>புருஸவித்துவேஷணம்
ஆமணக்கு>>ஸ்த்ரிவித்துவேஷணம்
பூனய்க்காலி>>மிருகவித்துவேஷணம்
செங்கத்தாரி>.தேவவித்துவேஷணம்
தும்பய்>>லோகவித்துவேஷணம்
பங்கம்பளை>>பூதவித்துவேஷணம்
மந்திரம்


ஒம் காட்டேரி சாமுண்டி ஆத்தாள் காமரூபி 
அங் அங் நாரி நாரி எந்து எந்து எகயா எகயா அவடே அவடே அர அரா
 அம்மய் சிங் சிங் சிங்  வங் சர்வவித்துவேஷண சுவாகா.


ஆகர்ஷ்ண மூலிகைகள்


பாதரி வேர்>>பூதஆகர்ஷ்ணம்
நீர்முள்ளி>>ராஜஆகர்ஷ்ணம்
விஸ்ணுகிரந்தி>>புருஸஆகர்ஷ்ணம்
புன்னய்>>ஸ்த்ரிஆகர்ஷ்ணம்
குப்பய்மேனி>>மிருகஆகர்ஷ்ணம்
சிவனார் வேம்பு>>தெய்வஆகர்ஷ்ணம்
தொட்தால்வாடி>>லோகஆகர்ஷ்ணம்
வெள்ளெருக்கன்வேர்>>சர்வஆகர்ஷ்ணம்
மந்திரம்
மாகாளி  பய்ரவி முருககன்னி  ஆகர்ஷ்ணதூளி ஆணந்தவள்ளி நீலி நீலி 
பகவதி ஜெய ஜெய மட்டா வெசையா வெசையா ஆகர்ஷ்ணயாராங் 
சூங்கி லுங் லிங் கிருடி கிருடி 
யீம் யீம் லா லா லங் லங் ஙங் ஙங் பாரா பரா ரா ரா சுசி சுசி சுவாகா


பேதண மூலிகைகள்


செவ்வலரி>>
கோளி அவரை>>
கெளதும்பய்>>
பொன்னாங்கானி>>
எட்டி>>
பாதரி>>
செவ்வகத்தி>>
நாகசெலி>>



மந்திரம்


அரகர சிவ சிவநமா திரிபுரதகனி தேவிநாராயணி
செந்தாமரய் ஆத்தாள் பேதணமாம் ஜரிட்ட பார்வையாணி பேதகி நீலி முக்கன்னி டாங் டாங் டுங் டுங் சரரூபி ஆயி பிரத்யேங்கிரே
ஜெய ஜெய பேதையா சிங் சிங் யங்  லங் மங் மங் யா யா சுவாகா.


மாரண மூலிகைகள்


செந்தும்பய்..
பூவரசன்>>
புங்கு>>
நச்சுப்புல்>>
தும்பட்டி>>
நீலிவேர்
ம்யிரில்லா மானிக்கம்
கொத்தான்


மந்திரம்


மாரி பகவதி அம்மாள் திரிசூலி டாகினியே ஜாடு ஜாடு ஜெய ஜெய அரசர்மாணி ஆயிசீயே  தேவி சுவாகா.






``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
சர்வ தேவதா வசியம்






ய்ட்சினி வசியம்




வெள்ளிகிளமை காலை ஸ்னாம் செய்து மன்சள் நூலினால் கிருஸ்ணதுளசிக்கு காப்புகட்டி பொங்கலிட்டு சான்பார்பூசனிகாய் பலியிட்டு தூபம் காட்டி  துளசியின் வடக்கே  போகும் வேரை கொண்டுவந்து பட்டு நூலினால் சுற்றி
கீள்காணும் மந்திரம்   தொடர்ந்து மூண்று நாட்கள் 1008 உரு கொடுக்க வேண்டும்.


மந்திரம்


ஒம் ஸ்ரீம் ஆகாஸலெஸி  பூலோகலெஸி பாதாளலெஸி  ஸ்ரீம் றீம் கிலிம் அவ்வும் உவ்வும் செளவும் நமசிவாய.








மோகினிவசியம்


ஒர் சந்தன தடியில் ரூபம் செய்து பாலினால் அபிஸேகம் செய்து சிகப்பு பட்டுகட்டி கீள்திசெய் நோக்கி வெய்து தாம்பூலம்  தேங்காய்  உடய்த்து பன்னீர்  தெளித்து பூஜய் செய்து  கீள்கானும் மந்திரம்  1008 உரு கொடுக்கவும்..


ஒம் மாயாம்மோகினி ஒம் ஒங்கார மோகினி உமாபுத்த்ரி ஆணந்த மோகினி மகா பய்ரவி மாலெயாள ஜன்னி மந்திர ரட்சினி 
ஞான் பறயுந்தது கேட்ட யெனக்கு வசனமாக ஸ்வாகா.


விக்னெஷ்வரர் ராஜ வஸியம்


ஐயும் கணபதி கிலியும் கணபதி ஸவ்வும் கணபதி வா வா கணபதி சர்வ தேவாதி தேவர்களும்   உன் வசமானார்போல் நீ என் வஸமாக ஸ்வாகா




சுத்த பூஜை வைக்கவும்.


கணபதி வஸியம் ஆனால் சகல சித்துக்களும் ஆடலாம்.




அஸ்டகர்மம் ( எட்டு விதமான வேலய்கள்)


பத்திரகாளி வசியம்


வெள்ளிக்கிளமை


ஆரம்பிக்க வேண்டும் 


ஒம் அரி காளி ஒடி காளி சூலகபாலகாளி பூமிகாளி மோடிகாளி மந்திரகாளி ஒம் ஆம் கோதண்டரூபி அம்மணி ஆளிவாகத்ட்தேரிடுங்காளி ஆங்கார ஒங்காரகாளி வா வா. உரு 1008.


ஸர்வ வசிய எந்திரம்






சிவ பெருமானின் சிதம்பர அஸ்ட கர்ம  எந்திரங்கள்






பஞ்சாட்சர பூஜய் எந்திரம்


பஞ்சாட்சர பூஜய் மந்திரம்


ஹரி ஒம் ஐயும் கிலியும் சவ்வும் றீம் ஸ்ரீம் நமசிவாய.
வா வா ஸ்வாஹ.


காரிய தகட்டில் எளுத வேண்டும்  10ஆயிரம் உரு 48 நாட்கள் ஜெபிக்க வேண்டும்.சித்தி ஆன பின் விபூதி  எலுமிட்சைபளத்தில் மந்திரிக்கலாம் சகல காரியமும் கைகூடும்.




சக்தி வசியம் 


பூஸ நட்சதிரம் வரும் வெள்ளிகிளமை 
தினத்தில் விஸ்னுகிரந்தி செடிக்கு காப்பு கட்டி பொங்கலிட்டு பூஜய் செய்து வேர் அறாமல் பிடுங்கி
குளிசத்தில் அடய்த்து வெள்ளை புஸ்பத்தினால் அலங்காரம் செய்து மூல மந்திரம் 1008 உரு கொடுத்து குளிசத்தய் கட்டிகொள்ளலாம் பலன் ஏவல் பில்லி சூனியம் பேய் பிஸாஸு பூதம் எல்லாம் விலகும்.


மூல மந்திரம்


ஒம் இம் கம் ரம் ரங்சிங் ஆயி டாகினி மாகினி விஷ்ணு  சகோதரி சர்வாணிதேவி பராசக்தி நமசி ஸ்வாஹா.




ரத்தகாட்டேரி வசியம்




கொள்ளுக்காய் செடிக்கு காப்புகட்டிபூஜை செய்து சாப நிவர்த்திசெய்து வேர் அறாமல் பிடுங்கி கீள்காணும் மந்திரம் 1008உரு
 கொடுக்க ரத்தகாட்டேரி வசியமாகும்.பலன் பகைவருக்கு உதிரம் காணும்.


பஞ்சமுககாட்டேரி வசியம்


நவமி நட்சத்திரம் வரும் செவ்வாய் கிளமய் பூஜய் செய்து சக்தியை தியாணித்து  
நீர்மேல் நெருப்பு செடிக்கு காப்பு கட்டி ஆணி வேர் அறாமல் பிடுங்கி மஞ்சள் குங்குமம் இட்டு பூஜையில் வைத்து 
ஒர் செம்பு தகட்டில் ஒம் என எளுதி வேரய் அதணுள் இட்டு சுறுட்டி வெள்ளி தாயத்தி அடைத்து
 சாம்பிராணி தூபம் காட்டி மூல மந்திரம் 1008 உரு கொடுக்க பஞ்சமுககாட்டேரி வசியமாகும்
நாம் இட்ட கட்ட ளாய்  படி செய்யும்


மூல மந்திரம் 
ஒம் ரீம் வசி வசி பஞ்சமுககாட்டேரி வசி வசி ஸ்வாகா
.

No comments: